குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலகில் வேலை செய்ய சிறந்த நிறுவன பட்டியலில் கூகுள் முதலிடம்!

வாசிங்டன்: அமெரிக்காவில் இயங்கும் கிளாஸ்டோர் வலைத்தளம் கடந்த ஆறு வருடங்களாக உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களாக 50 நிறுவனங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலை கிளாஸ்டோரின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் ஹோமேன் இன்று வெளியிட்டார். இதில் கூகுள் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. போஸ்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான பெயின்&கம்பெனி இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த ட்விட்டர் இந்த வருடம் 50 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் இடம் பெறவில்லை.சென்ற வருடம் ஐந்தாவது இடத்தில் இருந்த பேஸ்புக் நிறுவனம், 13-வது இடத்திற்கும், சென்ற வருடம் மூன்றாம் இடத்தில் இருந்த வணிக சமூக வலைதளமான லிங்க்டுஇன் 23-வது இடத்திற்கும் வந்துள்ளது. ஊழியர்களின் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகள் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியதால் கூகுள் முதல் இடத்தில் இருக்கிறது என்று கிளாஸ்டோர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.