குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

தமிழக முதல்வரை பணம்கொடுத்து வாங்கலாம் சனாதிபதியுடன் தொடர்புகளைஏற்படுதலாம் மேதகுதகுதியைப்பாருங்கள்

10.06. 2011.த.ஆ.2042-  எனக் கூறிய உறவினரான தமிழரை சனாதிபதி திட்டினார்?தமிழக முதலமைச்சரை பணம் கொடுத்து வாங்கலாம்  சனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுதலாம் -தமிழக முதலமைச்சர் யெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம் எனவும் சனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் சனாதிபதியிடம் உறுதியளித்திருந்த சனாதிபதியின் உறவினரான தமிழ் பிரமுகரை சனாதிபதி நேற்றிரவு ஆபாச வார்த்தைகளினால் திட்டித் தீர்த்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய யோசனை பற்றி ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் அறிவித்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு திட்டித்தீர்த்துள்ளார்.
 
தமிழ் நாடு அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து நேற்றிரவு 8 மணியளவிலேயே ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் செய்தியை அறிந்தவுடன் ஆத்திரமடைந்த ஜனாதிபதி இதுகுறித்து ஏன் உடனடியாக அறிவிக்கப்படவில்லை என வினவியதுடன் அதனை அறிவித்த அதிகாரியையும் சில அமைச்சர்களையும் ஆபாச வார்த்தைகளினால் ஜனாதிபதி திட்டித் தீர்த்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்பின்னரே தனது நெருங்கிய உறவுக்கார பெண் அமைச்சரின் கணரை  திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த தமிழ் பிரபல்யம் பெண் பிரதியமைச்சரின் கணவராவார். அத்துடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வர்த்தகப் பங்காளியுமாவார்.
 
கடந்த காலத்தில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை வர்த்தகப் பங்காளிகளாக இணைத்து அவர்களுக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் அந்யோண்யத் தொடர்புகளை இந்த தமிழ் பிரமுகரே ஏற்படுத்தியிருந்தார்.
 
சனாதிபதி மிக விரைவில் சர்வதேச நெருக்கடியொன்றை எதிர்கொள்வார்: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

சனாதிபதி மகிந்த ராயபட்ச மிக விரைவில் சர்வதேச நெருக்கடியொன்றை எதிர்கொள்வது நிச்சயம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்வு கூறியுள்ளார்.நேற்றைய பாராளுமன்ற அமர்வின் பின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் தனக்கு நெருக்கமான சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வுக்கு இலங்கைக் குழுவினருக்குத் தலைமை தாங்கிச் சென்றிருந்த போது தான் எதிர்கொள்ள நேரிட்ட மற்றும் உணர்ந்து கொள்ள முடிந்த சில விடயங்கள் குறித்தும் அமைச்சர் சில்வா அதன்  போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனடிப்படையில் மிக விரைவில் சனாதிபதி மகிந்த ராசபட்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராயபட்ச ஆகியோர் சர்வதேச நெருக்கடியொன்றை எதிர்கொள்வதற்கான நிர்ப்பந்த நிலையொன்றை தவிர்க்க முடியாது போகும் என்று அமைச்சர் நிமல் வலியுறுத்தியுள்ளார்.

ஆயினும் அதனை சனாதிபதியிடம் கூறி முன்னெச்சரிக்கை செய்வதற்கு யாரேனும் முயன்றால் அவர் கடும் கோபமுற்று கெட்ட வார்த்தைகளால் திட்டி விடுவார் என்ற காரணத்தால் அது குறித்து ஓரிரு வார்த்தைகளை வெளிவிடவே அனைவரும் அச்சம் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.