குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

மலேரியாவை முற்றிலுமாக இரண்டே நாட்களில் குணப்படுத்தும் மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

வாசிங்டன்: மலேரியாவை முற்றிலுமாக இரண்டே நாட்களில் குணப்படுத்தும் மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை மலேரியாவை படிப்படியாக குணப்படுத்தும் மருந்துகள் மட்டுமே உள்ளன.

தற்போது நவீன நுட்பத்தால் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துக்கு எஸ்.ஜே.733 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து 2 நாளில் மலேரியா நோயை முற்றிலுமாக குணப்படுத்தும் தன்மை கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்புதிய மருந்து மலேரியா தாக்கியுள்ள ரத்த சிவப்பு அணுக்களை மட்டும் அழிக்கும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் சுகாதாரமான மற்ற செல்கள் அழியாமல் பாதுகாக்கும்.

 

இந்த மருந்தை மலேரியா நோய் தாக்கிய எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் 24 மணி நேரத்தில் 80 சதவீத மலேரியா கிருமிகள் அழிந்து விட்டன. 48 மணி நேரத்தில் கிருமிகள் முற்றிலும் அழிந்தது. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தை செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.