குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

காய்கறி மற்றும் விலங்கு கொழுப்பில் தயாரிக்கப்பட்ட ‘கிரீன் டீசல்’ மூலம் விமானம் பறக்க வைத்து சாதனை

வாஷிங்டன்: விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக இயற்கை எரிபொருள் மூலம் இயக்க நிபுணர்கள் புதுவித யுத்தியை கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் இம்முயற்சியை மேற்கொண்டது. காய்கறிகள் மூலம் பெறப்படும் எண்ணை, சமையல் கழிவு எண்ணை மற்றும் விலங்குகளின் கொழுப்பு ஆகியவற்றில் இருந்து ‘கிரீன் டீசல்’ என்ற இயற்கை எரிபொருள் உருவாக்கியுள்ளனர். 15 சதவீத கிரீன் டீசலை 85 சதவீத வழக்கமான விமான பெட்ரோலுடன் கலந்து புதிய எரிபொருள் கலவை தயாரித்தனர். அதை ‘எகோ டெமான்ஸ்ட்ரேட்டர் 787’ ரக விமானத்தில் ஊற்றி சோதனை செய்தனர். அதில் அந்த விமானம் வெற்றிகரமாக பறந்தது. இச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.