குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலகைச் சுற்றி...

* அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில், நீல்ஸ் நகரில், சிகாகோ-போர்ட் ஹூரான் இடையே ஓடும் ஆம்ட்ராக் ரெயிலில் 4 பயணிகள் கத்தியால் குத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* ஆஸ்திரேலிய நாட்டில், மெல்போர்ன் நகரில் 36 மாடிகளை கொண்டது, சிட்டி ரோடு டவர் என்ற கட்டிடம். இந்த கட்டிடத்தின் 26-வது மாடியின் பால்கனியில் இருந்து ரகுமத் சந்து என்ற 21 வயது வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார். இவர் அங்குள்ள பஞ்சாப் நடனக்குழுவின் உறுப்பினராக இருந்து வந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹகுபிட் புயல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இது பிலிப்பைன்சை நெருங்கி வருகிறது. இதன் தாக்குதலில் இருந்து தப்பிக்கிற வகையில் 5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.