குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

நிர்வாண மங்கையர்! பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம் இளையவர்களைக் கவர்ந்திட மகிந்த அரசின் திட்டமோ?

 திங்கட்கிழமை, 06 .06.2011 01:18    . இலங்கை அரசினால் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெற இருக்கின்ற மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வைத்து வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சிகளில் நிர்வாண மங்கையர்கள் பங்கேற்று இருந்தனர் என்று பல்கலைக்கழக உள்வாரி மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டி உள்ளது. படிப்பவர்களையே இப்படியென்றால் பாமரமக்களை எப்படி மயக்குவர்.!!!!!!!!!!!!!!!! மின்னேரியா இராணுவ முகாமில் நேற்றுமுன் தினம் இரவு பயிற்சிகளின் ஒரு அம்சம் என்கிற பெயரில் அழகிகள் முழு நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் மாணவிகள் முன்னிலையில் தோன்றி இருக்கின்றார்கள் என்று ஒன்றியம் தெரிவித்து உள்ளது.

இந்நிர்வாண காட்சிகளால் மாணவிகள் மிகவும் அருவருப்பும், அசௌகரியமும் அடைந்தார்கள் என்று ஒன்றியம் குறிப்பிட்டு உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.