குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அமேசான் நிறுவன பணியில் சிறிய ஆரஞ்சு ரோபோக்கள்

நியூயார்க் : 775 மில்லியன் டாலர் செலவில் கிவா சொலுஷன் என்ற நிறுவனத்திடம் இருந்து 'உற்பத்தித் திறனை மேம்படுத்த' அமேசான் நிறுவனம் ரோபோக்களை வாங்கியுள்ளது. பிரபல ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் பணி உதவிக்காக ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.

அமேசான் குடோனில் இருந்து ஒரு பொருள் பேக்கிங் செய்து வெளியே செல்வதிற்கு ரோபோக்களால் வெறும் 13-15 நிமிடங்களே ஆகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரோபோக்கள் அமெரிக்காவில் உள்ள 10 குடோன்களில் பணியில் ஈடுபட்டுள்ளன. ரோபோக்கள்  நிறுவனத்தின் 50 சதவீத பொருட்களை கையாண்டு வருகிறது. இதன் மூலம் மிக குறைந்த நேரத்திலே வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை கொண்டு சேர்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.