குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

விமான நிலையத்தில் மருத்துவர் செய்த காமெடிக்கு விலை $89,172 ?

மியாமி: மியாமி சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவர் ஒருவர் காமெடிக்காக தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு மக்கள் அனைவரும்  பீதியில் வெளியேறினர். மனுவேல் அல்வர்டோ என்ற 60வயது நபர் செய்த சர்ச்சைக்குரிய காமெடியால் பதற்றம் மற்றுமின்றி  விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் அவருக்கு 89,172 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி அவர் கூறியதாவது:மக்களை  அச்சுறுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இதனை செய்யவில்லை, காமெடிக்காக தான் செய்தேன். ஆனால் இதன் விளைவு இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் அறியவில்லை என்றார்.  2001  செப்டம்பர் 11, அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்திய பின்பு வெடிகுண்டு அச்சுறுத்தல்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.