குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகில் பெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு 2-வது இடம்

வாசிங்டன் : உலக  பொருளாதார மன்றம் எடுத்த ஒரு ஆய்வில் உலகில் பெண்கள் வாழ மோசமான  நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது.

உலக பொருளாதார மன்றம் 2014 உலகாளாவிய அளவில் பாலினத்திற்கு இடையிலான இடைவெளி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது  142 நாடுகளில் ஆண்கள் பெண்கள் இடையே  உள்ள பொருளாதார சமூக ஏற்றதாழ்வுகளை இது ஆய்வு செய்தது. இந்த ஆய்வுஅறிக்கையில்பொருளாதாரம் மற்றும் கல்வி வாய்ப்புகள் அரசியல் பிரதிநிதித்துவம், மற்றும் சுகாதார பிரச்சினைகள ஆகியவற்றில் மிகவும் மோசமான நாடுகளை பட்டியலிட்டு உள்ளது.

இந்த மோசமான நாடுகள் பட்டியலில் ஏமன் முதல் இடத்தையும்  பாகிஸ்தான் 2-வது இடத்தையும், சாட் 3 வது இடத்த்தையும் வகிக்கிறது. தொடரந்து சிரியா,மாலி,ஈரான்,ஐவரி கோஸ்ட்,லெபனான்,ஜோர்டான், மொராக்கோ ஆகிய நாடுகள் உள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.