குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

சுவிட்சர்லாந்தின் தூண் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்.

01.12.2014-வழமையாக இம் மாநகரசபைக்கான தேர்தலில் சோசலீச சனநாயகக் கட்சியின் (SP) எட்டு ஆசனங்களைப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது, இம்முறை வழமைக்கு மாறாக ஒன்பது ஆசனங்களைப் பெற்று ஒரு ஆசனம் அதிகமாகப் பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற ஒன்பது வேட்பாளர்களில் இருவர் ஒருவருட காலத்தில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளனர். அவர்கள் இராஜினாமா செய்யும் ஒரு இடத்திற்கு திருமதி. தர்சிகா கிருஷ்ணானந்தனின் முன்மொழிந்துள்ளார் சோசலீச சனநாயகக் கட்சியின் தூண் மாநிலத் தலைவர் SCHORI FRANZ.

இத் தேர்தலில் மொத்தமாக 2003 வாக்குகள் திருமதி. தர்சிகா கிருஷ்ணானந்தனுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. (முப்பது ஆசனங்களுக்கு பலர் போட்டியிட்டதில், திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் வடிவேல் பதின்னெராவது இடம்)

தர்ஷிக்கா ஜெயா வடிவேலுக்கு, 2003 வாக்குகள் கிடைத்தன, தமிழர் வாக்கு, தூண் மாநிலத்தில் 150 வாக்கு மாத்திரமே இருந்தது, அதில் 139 வாக்குகள், போட்டிருந்தார்கள், இரட்டிப்பாக, தமிழர் வாக்கு 278 வாக்குகள் கிடைத்தது, சுவிஸ் மக்கள் வாக்கு, 1725 வாக்குகள் தர்ஷிக்காவுக்கு கிடைத்தது, இதுதான் மிக பெரிய வெற்றி. தர்ஷிகவுக்கும் முன்போனவருக்கும் (கவுன்ச்சளராக) 39 வாக்குகள் வித்தியாசம்.. தர்ஷிக்க ஒரு வருடத்தில், கவுன்ச்சிளராக வாய்ப்புள்ளது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.