குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பிரபல சுவி சு(ஸ்) கடிகாரங்களில் நெப்போலியனின் டி.என்.ஏ! மாவீரன் என்ற சொல் நெப்போலியனை காட்டியது ஒரு

27.11.2014- 09. நளி.2045-ஒருகாலத்தில்.சுவிட்சர்லாந்து கை கடிகார நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ள குறிப்பிட்ட கடிகாரங்களில், பேரரசர் நெப்போலியனின் தலைமுடியின் ஒரு துண்டை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் மாவீரர்கள் மதிக்கப்படுவதைப்பாரங்கள்...சுவிசில் உள்ள டி விட் என்னும் கடிகார நிறுவனம் செவ்வாய்க் கிழமையன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 

அதாவது டி விட் நிறுவனம் தயாரிக்கவுள்ள 500 கை கடிகாரங்களில், சுமார் அரை மில்லிமீற்றர் துண்டுகள் அளவில் அவரது தலைமுடியை சேர்த்து உருவாக்க உள்ளதா

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவியன் தெரிவித்துள்ளார்.

அந்த கடிகாரத்தின் விலை 8,000 யூரோக்கள் அதாவது 10,000 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யெனிவாவில் உள்ள டெ விட் தொழிற்சாலையில், கடந்த செவ்வாய் கிழமை, நெப்போலியன் தலைமுடியை கடிகாரத்தில் பயன்படுத்த துண்டாக்குவதை ஒரு அறுவை சிகிச்சை போல செயல்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த கடிகாரத்தினை வாங்கி கையில் கட்டுவதன் மூலம், நெப்போலியனின் டி.என்.ஏ-வை கையில் பெற்றிருப்பதாக இதனை பெறுபவர் நினைத்து மகிழ்வார்கள் என்று விவியன் தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.