குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

திட்டம்போட்டு இணையத்தை அழிக்கிற கூட்டம் அழித்துக்கொண்டே இருக்கும் அதையும்மீறிஇயக்கும்கூட்டம்இயக்கும்

திட்டம் போட்டு இணையத்தை குழப்புங்கூட்டம் குழப்பிக் கொண்டே இருக்கு

அதையும் மீறி இணையம் இயக்க திட்டம் இருந்து கொண்டே இருக்கு

 எங்கிருந்து நடக்கு என்பது கண்டறியப் பட்டிருக்கு

 இன்னும் விபரங்கள் கிடைக்க காலம் கொஞ்சமிருக்கு

அவசரப்பட்டுக் குழம்பும் அறியாத அகவையல்ல எமக்கு

ஓடவிட்டு எறிந்தால் இலக்கு எப்பவும் தப்பாது.

பெட்டிசம் போட்டும் சுவைக்கும் உழைக்கும் கூட்டம்

எம்முடனே இருக்கு அவற்றில் சில எமது கைக்கும்

வந்திருக்கு சுத்தமான கை என்றும் சேவையென்றும்

நல்நொக்கு என்று சொல்ல ஒன்றுமே இல்லை.

இணையம் இந்தப்பேயரிலும் இது சார்ந்த பெயரிலும்

உலகம் முழுக்க இயக்க ஆக்கம் ஊக்கம் தந்த நரிகளுக்கு நன்றி

தமிழியக் கொள்கைப்படி எம்பணி எமக்குப் பின்னும் நடக்கும்.

          குமரிநாடு.நெற்------02.06.2011.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.