குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

ரஷ்யா ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வகம் சென்ற முதல் இத்தாலி பெண்

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைக்கின்றன. இதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. அதில் இந்நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை 3 பேர் மாறி மாறி சென்று பணி மேற்கொள்கின்றனர்.

அது போன்று தற்போது 3 விண்வெளி வீரர்கள் நேற்று ரஷ்ய ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வகம் புறப்பட்டு சென்றனர். அவர்களில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த பெண் வீராங்கனை சமந்தா கிறிஸ்டோபோ ரெட்டி ஆவார்.

இவருடன் ரஷ்யாவின் ஆன்டன் ஷகாபிளெரோவ் மற்றும் அமெரிக்காவின் டெர்ரி விர்ட்ஸ் ஆகியோரும் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 2.49 மணிக்கு (சர்வதேச நேரப்படி) ரஷ்யாவின் சோயுஷ் – 15 எம் விண்கலத்தில் அதி சோயுஷ் – எப்.ஜி.ராக்கெட் மூலம் புறப்பட்டு சென்றனர்.

இந்த ராக்கெட் கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 6 மணி நேர பயணத்துக்கு பிறகு அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை சென்றடைந்தனர்.

தற்போது விண்வெளி ஆய்வகத்தில் சென்றுள்ள 3 பேரும் வருகிற மே மாதம் வரை அங்கு பணிபுரிவார்கள். இதற்கிடையே, சமந்தா கிறிஸ்டோபொ ரெட்டி சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சென்றுள்ள முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.