குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கிட்லர் வரைந்த ஓவியம் ரூ.1 கோடிக்கு ஏலம்

பிராங்க்பர்ட் : யெர்மனியில், கடந்த 1914-ம் ஆண்டு அடால்ப் கிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன், தனது இளமைக் காலத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஓவியங்களை வியன்னா ஓவிய கல்லூரியில் கிட்லர் விற்பனைக்கு கொடுத்தார். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்தனர்.பின்னர், கிட்லரின் 11 அடி நீளம் மற்றும் 8.7 அடி அகலம் உள்ள ஓவியங்களை அவரது 2 சகோதரிகள் பொதுமக்களிடம் விற்று வந்தனர்.

அந்த ஓவியங்களில் ஒருசிலவற்றை அவரது தாத்தா 1916-ம் ஆண்டு வாங்கினார். பின்னர், சர்வாதிகாரியாக வலம் வந்த கிட்லர் இரண்டாம் உலகப் போரில் படுதோல்வி அடைந்து  தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், யெர்மன் தலைநகரான பிராங்க்பர்ட்டில் உள்ள நியூரம்பர்க் நகரில் நேற்று மாலை ஹிட்லரின் வாட்டர்கலர் ஓவியங்கள் வீட்லர் ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட்டன. அவரது பெரும்பாலான ஓவியங்களை பொதுமக்கள் விரும்பி ஏலத்தில் எடுத்தனர்.அதில், ஹிட்லரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு வாட்டர்கலர் ஓவியத்தை ஒருவர் இந்திய மதிப்பில் ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.