குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

மனைவியின் பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும் : சீனா ஆய்வில் தகவல்

பீஜிங் : பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துன்பத்தை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் செயற்கை முறையில் பிரசவ வேதனை ஆண்களின் அடிவயிற்றில் கட்டப்படுகிறது.

அதன் வழியாக வயிற்று பகுதியில் ‘எலெக்ட்ரிக் ஷாக்’ கொடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் குறைவாக கொடுக்கப்படும் அந்த ஷாக் நேரம் செல்ல செல்ல அதிகப்படுத்தப்படுகிறது. அது உடலில் பிரசவ வேதனை போன்ற வலியை ஏற்படுத்தி உணர செய்கிறது. இந்த சோதனையில் ஈடுபட 100-க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் இந்த வேதனையை ஒப்புக்கொண்டனர்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.