குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

உலகிலேயே மிக உயர்ந்த விளம்பரபலகை நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ளது!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலகிலேயே மிக உயர்ந்த விளம்பரபலகை அமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விளம்பர பலகை 80அடி உயரத்திலும், 330 அடி அகலத்திலும், 25ஆயிரம் சதுர அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவு ஒரு கால்பந்து மைதான அளவிற்கு சமமானது ஆகும். இதில் விளம்பரம் செய்ய நான்கு வார காலத்திற்கு ரூ.25 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கூகுள் நிறுவனம் விளம்பரம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டைம்ஸ் சதுக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பலகையினை நாள் ஒன்றுக்கு 3லட்சம் மக்களும், ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளும் பார்ப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.