குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வைபை பயன்படுத்திய பயணிக்கு 1,171 டாலர் பில்

சிங்கப்பூர்: விமானத்தில் வைபை பயன்படுத்தியதற்காக பயணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 1,171 டாலர் பில்லை அனுப்பி அதிர்ச்சி அடையவைத்துள்ளது. விமானத்தை விட்டு இறங்கியதும் அவரிடம் பில்லை கொடுத்து கட்டும்படி கூறியுள்ளது. இவர் பயணத்தின்போது வைபையைப் பயன்படுத்தி சில மெயில்களை அனுப்பினார். மேலும் சில ஆவணங்களை அப்லோட் செய்துள்ளார். 30 எம்.பி வரை பயன்படுத்த 29.99 டாலர் கட்டணம் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் 1171 டாலர் பில் வந்துள்ளது. 1200 டாலர் அளவுக்கு மிகப் பெரிய அறிவுப்பூர்வமான ஆவணத்தை நான் அப்லோட் செய்ததால் வந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இன்டர்நெட் வேகம் மகா மட்டமாக இருந்ததால் வீடியோக்களை இதில் அப்லோட் செய்ய முடியாது. எனவே எனக்கு எந்த வசதியும், சவுகரியமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரிப்பதாக மட்டும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.