குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகள் கோடிக்கணக்கில் நிதியுதவி

உலகையே உலுக்கி உள்ள எபோலா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக மருந்து

கண்டுபிடிக்க, ஐரோப்பிய நாடுகள் சபை 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக

அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் நைஜீரியா உள்ளிட்ட பல தெற்கு நாடுகள், மற்றும்

அமெரிக்காவில் எபோலா நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்கும்

விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், எபோலா

தாக்குதலுக்கு அதிகப்படியானவர்களே ஆளாகி வருகின்றனர். இதனால் உலக நாடுகள்

பலவும் எபோலா வைரசுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் மிகுந்த கவனம்

செலுத்தி வருகின்றன.

 

இந்த சமயத்தில்தான் ஐரோப்பிய நாடுகள் ரூபாய் 700 கோடி எபோலா நோய்க்கு

மருந்து கண்டுபிடிக்க நிதியுதவி அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பணத்தை எபோலா நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கும், எபோலா

தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் கூட பயன்படுத்திக்

கொள்ளலாம் என்று ஐரோப்பிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.