குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

27.01.2010 அன்று இலங்கை நிலை எப்படி இருக்கும்?.

மகிந்த இராசபட்ச வென்றால் இலங்கை அரச நிருவாகம் தனியார் நிர்வாகம் ஆகும். எதிர்க்கட்சிகள் நேர்மையாகக் கடுமையாக  உழைத்தாலும் தேர்தல் காலத்திருட்டைத் தடுக்க மக்களை வைத்து சரியான திட்டம் எதையும் தீட்டவில்லை சிறிய வித்தியாசத்தில் தோற்றுவிடவும் வாய்ப்புண்டு.

சிறுகட்சிகளைத் தன்பக்கம் இழுத்துவிடுவார் மகிந்த த.தே.கூ அமைப்பு சிதைந்து நிற்கும்.வெற்றிக்கொண்டாட்டம் டெல்லி இந்தியாவிலும் நிகழலாம். இலங்கையெங்கும் குண்டர் கொண்டாட்டம் நிகழும் சில்லறைத்தலைகள் சிலஉறுழலாம்.
தமிழர்கள் கட்சிகளையும் சின்னத்தையும் கைவிடவேண்டிய நிலைவரும்.

ஏ -9 பாதையின் துலா குறுக்கே நிற்கும் யாழ்நிலை மாறும்.எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஓர்அணி மக்கள் பல பக்கம்.
மகிந்தவின் வெற்றிக்கான காரணங்களாக 1.அதிகாரம் 2.குட்டிச்சாத்தான்களின் உறுட்டுப்பிரட்டு. வன்னித் தமிழ் வாக்குகள் சிறுவித்தியாசத்தில் மகிந்தவை வெல்லவைக்கலாம்.

இந்தியா தே.கூட்டமைப்பை பயன்படுத்த திட்டமிடும் இலங்கை அரசுக்கு எதிராகவும்.புலம்பேர் தமிழ் அமைப்புகளின் தலைமைகளுக்கு எதிராகவும் திருப்பப்படும்.புலம்பேர் தமிழர்கள் உணர்ச்சிவசப்படாமல் அமைதிகாத்து பொறுமையாக இருந்து மக்களின் மீட்சியைப் பார்க்கவேண்டும். காலப்போக்கில் தலைவர்களை மக்களே இணைத்துவிடலாம்.
இனித்தேர்தலின்பின் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?  என்றே எண்ண வேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.