குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகின் மிகப் பெரிய விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது

உலகின் மிகப் பெரிய விமானமாகக் கருதப்படும் எயர்பஸ் ஏ380 விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர கோல்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விமானத்தை பார்வையிட 20,000 பேர் விமான நிலையத்தில் குழுமியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த விமானத்தை எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு சூரிச் விமான நிலையத்தில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த விமானத்தில் ஒரே நேரத்தில் 853 பயணிகள் பிரயாணம் செய்ய முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.