குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்தியக் கடலில் சீன நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்: அமைச்சர் தகவல்

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்தார்.

 

  சீனாவின் செயல்பாடுகளை அடுத்து அதை எதிர்கொள்ள நாமும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார். தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். சீனா இந்த பிராந்தியத்தின் வல்லரசாக உருவாகி வருவது உண்மைதான். அதன் பிரதிபலிப்பாக அந்நாட்டின் நடவடிக்கைகளும் உள்ளன. சீனாவின் நடவடிக்கைகள் நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று நாம் உணரும் நிலையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும்.பாதுகாப்பு அடிப்படையில் இந்தியப் பெருங்கடலில் சீனா சில நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்தான். எனவே சந்தேகத்தின் பலனை வழங்கி சீனாவின் செயலை பகையாக கருத வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.