குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

பாரிய மன அழுத்தத்தில் மஹிந்த ராஜபக்ச

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது மீண்டும் பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான அழுத்தம், தோல்வியை எதிர்நோக்கிய அச்சம், மற்றும் கண் விழித்தல் என்பன இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
தற்போது அவரது காரியாலயத்திலும் அதிக கோபத்துடன் நடந்து கொள்வதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மருத்துவர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி தமது நாட்களை கழித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 200க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வைத்திய ஆலோசகர்களும் அதிகரித்துள்ளனர்.
இணையச்செய்திகளிலிருந்து..

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.