குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிசு(ஸ்) தேசிய வங்கிக்கு இலாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு

 

சுவிசு(ஸ்) தேசிய வங்கி கடந்த 2012ம் ஆண்டு 6.9 பில்லியன் ஃபிராங்க் இலாபம் ஈட்டியுள்ளது.

 

இந்த இலாபம் சனவரி மாதம் செய்த மதிப்பீட்டை விட ஒரு பில்லியன் டொலர் அதிகமாகும் என்றும் அந்நியச் செலாவணி இருப்புக்கு உண்டான வரி விகிதம் அதிகரிப்பு மற்றும் தங்கத்தின் விலை உயர்வு போன்றவை இந்த இலாபத்துக்கான முக்கிய காரணம் எனவும் ஊடகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த இலாபமான 6.9 பில்லியனில் அந்நியச் செலாவாணியால் கிடைத்த இலாபம் 4.5 பில்லியன் ஃபிராங்க் மற்றும் தங்கத்தினால் கிடைத்த இலாபம் 1.4 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.

பங்கிட்டுத் தரக்கூடிய இலாபத்தொகையான 2.4 பில்லியன் ஃபிராங்கில் 1.5 மில்லியன் மட்டும் பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.

சனவரியில் இவ்வங்கி 6 பில்லியன் ஃபிராங்க் இலாபம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தது. ஆனால் எதிர்ப்பாரத்தை விட அதிகமாக 6.9 பில்லியன் ஃபிராங்க் இலாபம் கிடைத்திருக்கிறது.

மேலும் கடந்த 2011ம் ஆண்டில் இவ்வங்கியில் இலாபம் 13.05 பில்லியன் ஃபிராங்க் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.