குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

அமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்..

மலையகத்தின் தனியுரிமை அரசியலை மாற்றியவர். மலையக இளைஞர் இடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.
2006..2007 களில் தமிழ் இளைஞர்கள் மலேசியாவில் பல துன்பங்களை அனுபவித்தவேளையில் உலகதமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு சென்றபோது அதை நேரடியாக உணர்ந்து மலேசிய அரசு மட்டத்தில் பேச்சுக்களை நடத்தினர்.2005 இல் வடக்கு கிழக்கு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கும்படி பல முறை கோரினார் .. கிளிநொச்சிக்கும் சென்றிருந்தார். தமது கொழும்பு செயலாளர் விக்கிரமசிங்க மூலம் பல தமிழ் இளைஞர்களுக்கு உதவிகள் புரிந்தார்.இதனால் அக்காலகட்டத்தி்ல் பல நெருக்கடிகளை எதிர் கொண்டார்.. அவரின் எளிமையான அரசியல் நடவடிக்கைகளை எண்ணி குமரிநாடு இணையத்தளம் தமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது..
குமரிநாடு குழுமம் www.kumarinadu.net 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.