மலையகத்தின் தனியுரிமை அரசியலை மாற்றியவர். மலையக இளைஞர் இடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.
2006..2007 களில் தமிழ் இளைஞர்கள் மலேசியாவில் பல துன்பங்களை அனுபவித்தவேளையில் உலகதமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு சென்றபோது அதை நேரடியாக உணர்ந்து மலேசிய அரசு மட்டத்தில் பேச்சுக்களை நடத்தினர்.2005 இல் வடக்கு கிழக்கு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கும்படி பல முறை கோரினார் .. கிளிநொச்சிக்கும் சென்றிருந்தார். தமது கொழும்பு செயலாளர் விக்கிரமசிங்க மூலம் பல தமிழ் இளைஞர்களுக்கு உதவிகள் புரிந்தார்.இதனால் அக்காலகட்டத்தி்ல் பல நெருக்கடிகளை எதிர் கொண்டார்.. அவரின் எளிமையான அரசியல் நடவடிக்கைகளை எண்ணி குமரிநாடு இணையத்தளம் தமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றது..
குமரிநாடு குழுமம் www.kumarinadu.net