குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

ஆந்திர மாநில வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு

தெலங்கானா ஆதரவு போராட்டம்இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் தெலங்கானாப் பகுதியில் நடைபெற்ற வேலை நிறுத்தம் அங்கு இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

நாட்டின் பல பாங்களையும் தலைநகர் ஹைதராபாத்துடன் இணைக்கும் சாலைகள் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளன.

தெலங்கானாப் பகுதியில் வன்முறை ஏற்படக் கூடும் என்கிற அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான பேருந்துகளும், 165 க்கும் அதிகமான ரயில் சேவைகளும் அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வேலை நிறுத்தம் தொடர்பில் சுமார் 350 பேர் வரை தற்காப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையின் உள்ளூர் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்திலித்திருந்து தெலங்கானா எனும் தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதது.

இந்தப் போராட்டத்துக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயியவாதிகள் இயக்கமும் சில மாணவர்கள் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.