குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஜெர்மனிய நிறுவனங்களினால் சுவிட்சர்லாந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு : மிக்ரோஸ் நிறுவனம்

ஜெர்மனிய நிறுவனங்களினால் சுவிட்சர்லாந்து பொருளாதாரத்திற்கு பாதகமான விளைவு ஏற்பட்டுள்ளதாக நாட்டின் மிகப் பெரிய சில்லறை விற்பனையாளராக மிக்ரோஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜெர்மனிய விலைக் கழிவு நிறுவனங்களான அல்டி மற்றும் லிட்ல் ஆகிய நிறுவனங்களினால் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும் விலை குறைப்பு சுவிட்சர்லாந்து நிறுவனங்களை பாதிப்பதாக மிக்ரோஸ் நிறுவனத்தின் தலைவர் ஹோர்பார்ட் பொலிகர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அழுத்தம் காரணமாக பொருட்களுக்கான விலைகளை குறைக்க நேரிடுவதாகவும் இதனால் உள்நாட்டு நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் மிக்ரோஸ் நிறுவனத்தில் மொத்தமாக 84000 பேர் கடயைமாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
by-coolswiss

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.