குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

நிவாரணப் பொருட்களை விற்று பிற அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வவுனியா அகதிகள்

நிவாரணப் பொருட்கள் வியாபாரம் நடக்கிறதுஇலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமக்கு நிவாரணமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து தமக்குத் தேவையான ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு வழங்கப் பட்ட பொருட்களை விற்று பிறவற்றை வாங்கி வருவதற்காக கொட்டும் மழையிலும் அவர்கள் வவுனியா நகருக்குச் சென்று திரும்புகின்றார்கள்.

முகாம்களில் இருப்பவர்கள் தடையின்றி வெளியில் சென்று வரலாம் என்ற வசதியை அரசாங்கம் செய்துள்ளதையடுத்து, அவர்களில் பலர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருபதாகத் தெரிகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.