குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பணக்காரர்களின் வரிசலுகைகள் குறைக்கப்பட வேண்டும்: பொது மக்கள் கோரிக்கை

24.11.2012-சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர் வரி சலுகைகளின் அதிக அளவில் பயனடைவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினரின் வரி சலுகையை எதிர்த்து 1,00,000த்திற்கும் மேலான பொதுவாக்கெடுப்புகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதனை வலது சாரி கட்சியும் ஆதரவலித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் சூரிச் உட்பட , வெளிநாட்டினர் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்.

இதில் 5000த்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வரி செலுத்தவதில்லை. இதில் சிலர் மிகுந்த பணக்காரர்களும், சிறந்த முறையில் தொழில் புரிவோரும் அடங்குவர்.

இது போன்று வரிவிலக்கு செய்யப்படும் பட்சத்தில் அதிக பணம் படைத்த வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் என அரசு கருதுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.