குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

போப் 12 ஆவது பயஸுக்கு புனிதர் பட்டம் வழங்க நடவடிக்கை

பயஸ்நாசிக்கள் காலத்தில் போப்பாக இருந்த 12 ஆவது பயஸ் அவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பான தனது நடவடிக்கைகளை வாத்திகன் நியாயப்படுத்தியுள்ளது.

இது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கக் கூடாது என்று அது கூறியுள்ளது.

 இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தடுக்க போப் 12 ஆவது பயஸ் தேவையானவற்றை செய்யவில்லை என்று யூதக் குழுக்கள் குறை கூறுகின்றன.

புனிதர் பட்டம் என்பது, போப் பயஸ் அவர்கள் வெளிக்காட்டிய மாண்புகளை வைத்து கொடுக்கப்படுவதாக இருக்கும் என்றும் அவர் எடுத்த வரலாற்றுப் பூர்வ முடிவுகளின் அடிப்படையில் இருக்காது என்றும் வாத்திகன் கூறியுள்ளது.

இந்தப் பிரச்சனை, யூதர்களுக்கும், ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் வாத்திகன் கூறியுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.