குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

லண்டனில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம்

கண்காணிப்புப் பணிகள் தீவிரம்

மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து வெறித் தாக்குதல் நடத்தியது போல, அடுத்த வருட  ஆரம்பத்தில் லண்டனில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் எச்சரித்துள்ளனர். லண்டன் நகரிலுள்ள சில முக்கிய தொழிலகங்களை குறிவைத்து மும்பை பாணியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்  என புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளமையை அடுத்து, லண்டனிலுள்ள தீவிரவாதத் தடுப்புப் பொலிஸார் கண்காணிப்புப் பணிகளை  தீவிரப்படுத்தியுள்ளனர்.

புலனாய்வுத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் முக்கியமான "ஜிகாதிஸ்ட்" இணையத்தளத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமையை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.  லண்டனிலுள்ள இரவு களியாட்ட விடுதிகள், விளையாட்டு மையங்கள், பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறக் கூடும் என கணிக்கப்படுகிறது. எவ்வித சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் லண்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.