குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடும் குளிர்

கடும் குளிரால் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போலந்தில் வெப்ப நிலை கிட்டதட்ட மைனஸ் இருபது பாகையை தொட்டு விட்டது. இதில் குறைந்தப்பட்சம் பதினைந்து பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு இல்லாதவர்கள் அல்லது குடித்துவிட்டு இரவில் வெளியே சுற்றியவர்கள்.

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியமில் விமான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பனிகட்டிகள் கிடப்பதால் பல இடங்களில் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

பாதாள ரயில் பாதையில் ஐந்து ரயில்கள் பழுதடைந்ததை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்க்கு இடையேயான ரயில் போக்குவரத்தும் துண்டிக்கபட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.