குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சிரியாவுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வம் - லெபனான் பிரதமர்

சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத்துடன் டமாஸ்கஸ் நகரில், தான் அண்மையில் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் ஒளிவுமறைவின்றியும் அமைந்திருந்தன என்று லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி தெரிவித்துள்ளார்.

தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ரஃபிக் அல் ஹரிரியின் படுகொலைக்கு சிரியாதான் காரணம் என்று முன்பு சாத் அல் ஹரிரி குற்றம்சாட்டியிருந்தார்.

இருநாடுகளும் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று எதிர்காலத்தில் நல்லுறவை வளர்க்க முயலுகின்றன என்று ஹரிரி குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் அடிப்படையில் என்றில்லாமல் இருநாடுகளுக்கும் பயன் தரும் கொள்கைகளின் அடிப்படையில் சிரியாவுடன் நல்லுறவுகளைக் கட்டியமைக்க லெபனான் விரும்புவதாக பிரதமர் ஹரிரி கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.