குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் மனித முகத்தை ஒத்த தோற்றத்துடன் பிறந்த பசுக்கன்று 20 நிமிடங்களின் பின்னர் உயிரிழந்துள்ளது.

12.08.2012-கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் நந்தகுமார் வசந்தமாலா என்பவர் வளர்த்து வரும் பசு ஒன்று கடந்த 14 ஆம் திகதி மனித முகத்தை ஒத்த தோற்றத்தையுடைய பசுக் கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

கன்று பிறந்து 20 நிமிடங்கள் வரை உயிருடன் இருந்து பின்னர் இறந்துவிட்டது.