குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

தலிபான்களுக்கு எதிராக புதிய நடவடிக்கை - பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன்

ஆப்கானிஸ்தானுக்கு எவ்வித முன்னறிவுப்புமின்றி சென்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், தலிபான்களுக்கு எதிரான புதிய நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

கந்தஹாரில் விமானத்தளம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் அவர்களை சந்தித்த பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், உள்ளூர் ஆட்களை பணியமர்த்துவதற்காக கர்சாய் அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

தன்னுடைய பங்குக்கு, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு கொண்டு வருவதற்காக வெளிநாட்டு துருப்பினர் காயமடைவதும், கொல்லப்படுவதும் கண்டு தான் வருந்துவதாக ஹமீது கர்சாய் கூறினார்.

தங்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுவதையும் இரு தலைவர்களும் மறுத்தனர்.

இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் நிலவும் லஞ்ச லாவண்யத்தை பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் குறை கூறியிருந்தார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.