குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தெலுங்கானா தனி மாநிலம் பிரித்துக்கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரத்தில் ஆர்ப்பாட்டங்கள்

 ஆந்திர மாநிலத்தை பிரிப்பது என்ற இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்து அந்த மாநிலத்தில் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தின் பல பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்தின் தெற்கு மற்றும் கடலோர மாவாட்டங்ககளில் வணிகங்களும், கடைகளும் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததுடன், வாகனங்கள் வீதியில் ஓடவில்லை.

ஆந்திர மாநிலத்தின் வடபகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், மாநில அரசாங்கம் தமது பகுதியை புறக்கணித்து வந்ததாக குற்றஞ்சாட்டினார்கள்.

ஆனால், இதனுடன் முரண்படும் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய கட்சிகள், அதற்கான எதிர்ப்பாக இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.