குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

எட்டும் தூரத்தில் இருந்தும் ஒசாமாவை பிடிக்க புஷ் அரசு முயற்சிக்கவில்லை - செனட் சபைக்கான அறிக்கை

ஆப்கானிஸ்தானில், கடந்த 2001 ஆம் ஆண்டு ஒசாமா தான் இருந்ததாகவும், ஆனால் ஒசாமாவை பிடிப்பதற்கான இராணுவ வசதிகளை அப்போதைய அதிபர் புஷ் தலைமையிலான அரசு பயன்படுத்த தயாராக இல்லை என்று அமெரிக்க செனட் சபைக்கான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஒசாமா பின் லாடன் மிகவும் பலவீனமாக இருந்த அந்த தருணத்தில் அவரை பிடிக்க முயற்சிக்காமல் போனதால், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கிளர்ச்சி மற்றும் பாகிஸ்தானில் ஸ்திரமற்ற நிலை உருவாவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியுறவு கமிட்டிக்காக ஜனநாயக கட்சி பணியாளர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.