குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

நோர்வேயில் பனிச்சரிவு: சுவிசு நாட்டைச் சேர்ந்த நால்வர் பலி

21.03.2012-நோர்வேயில் ஆர்ட்டிக் கடற்கரையில் உள்ள டிராம்சோ என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்த பனிச்சரிவில் சுவிசு நாட்டைச் சேர்ந்த நால்வர் மரணமடைந்தனர்.

12 பேரைக் கொண்ட பனிமலை ஏறும் குழுவினர் சோர்ப்மெகாய்சா மலையில் ஏறிக் கொண்டிருந்த போது, நண்பகல் பொழுதில் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் அந்தக் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் புதைந்து விட்டனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளும், இராணுவ கெலிகொப்டர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. மீட்புப் படையினர் பணியில் புதைந்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவது வழமை தான் என்றனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.