குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்களுக்கு தண்டனை விதிக்கப்படலாம்

லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வர்த்தகர்களுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடுமென தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரது மனைவி தெரிவித்துள்ளார்.   தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு லிபிய நீதிமன்றம் தண்டனை விதிக்கக் கூடும் எனவும், தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னரே குறித்த நபர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.பி.பி நிறுவனத்தின் பணியாளரான ராச்சிட் உள்ளிட்ட இருவர் கடந்த ஒரு வருட காலமாக வீசா சட்டங்களை மீறியக் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சில காலமாக இனந்தெரியாத இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர்கள் அண்மையில் சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு திரும்பியுள்ளனர்.

லிபிய அதிபரின் புதல்வரை கைது செய்ததன் காரணமாகவே குறித்த இரண்டு நபர்களையும் லிபியா கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.