குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிசு விமான விபத்தில் பிரிட்டிச் விமானி பலி!

16.10.2011- சுவிசில் நிகழ்ந்த விமான விபத்து ஒன்றில் பிரிட்டிஷ் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறியரக விமானத்தில் பயணம் செய்த 29 வயதான பிரிட்டிஷ் விமானியும் 40 வயதான பயணியுமே உயிரிழந்தவர்களாவார். சுவிசின் மேற்குப் பகுதியான Colombier என்ற இடத்திலிருந்து புறப்பட்ட விமானமே மேற்படி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

புறப்பட்ட அரை மணி நேரத்தில் கட்டுப்பட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இரண்டு இராணுவ கெலிகொப்டர்களும் ஒரு விமானமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.

நேற்று மாலை நான்கு மணியளவில் சுவிஸின் Neuchatel என்ற ஏரிக்கரைக்கு அருகில் விமானத்தின் சிதறிய பாகங்கள் மீட்க்கப்பட்டன.

விபத்து நடந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.