புறப்பட்ட அரை மணி நேரத்தில் கட்டுப்பட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இரண்டு இராணுவ கெலிகொப்டர்களும் ஒரு விமானமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.
நேற்று மாலை நான்கு மணியளவில் சுவிஸின் Neuchatel என்ற ஏரிக்கரைக்கு அருகில் விமானத்தின் சிதறிய பாகங்கள் மீட்க்கப்பட்டன.
விபத்து நடந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.