591. |
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. |
592. |
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். |
593. |
க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். |
594. |
க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. |
595. |
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. |
596. |
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. |
597. |
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. |
598. |
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு. |
599. |
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வ்ருஉம் புலிதாக் குறின். |
600. |
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு. |