குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

சுவிசின் சில பாகங்களில் வெப்பநிலை -10 முதல் -23.4 பாகை (டிகிரி) சுவிற்சர்லாந்தில் உயரும் உறைபனிக்

குளிர் காலநிலை! 12.02.2021...சுவிற்சர்லாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை ஒரே இரவில் மைனஸ் பத்து டிகிரி செல்சியசுக்குக் குறைந்துவிட்டது என சுவிசு காலநிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுவிசின் சில பாகங்களில் வெப்பநிலை -10 முதல் -23.4 டிகிரி குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிசின் மத்திய பகுதிகளில் -10 டிகிரிக்குக் கீழே காணப்பட்ட வெப்ப நிலை, கிரிசன்ஸ் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு சுவிற்சர்லாந்தில் -15 ஆகவும், கிறபுண்டன் எங்கடினாவில் - 23 பாகையாகவும்(டிகிரியாகவும்) பதிவாகியுள்ளன.

சுவிற்சர்லாந்து முழுவதும் வார இறுதியில் வெப்பநிலையில் மேலும் வீழ்ச்சியடையும் எனவும், சில இடங்களில் சய (மைனசு) 15 முதல் மைனசு 25 பாகைவரை( டிகிரி )வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைகளில் இரவு, மற்றும் காலை நேரங்களில் பயனிக்கும் வாகனதாரிகள் அவதானமாக இருக்குமாறும் அறிதரப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.