குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

அன்பிற்கினிய அதிபர்களே, அரச அறிவிப்பு!

11.01.2021...... இது  நல்ல அறிவித்தல் !  2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சை க்குத் தோற்றி பொது அறிவு பாடத்தில் 30 புள்ளிகளுடன் மூன்று பாடங்களிலும் சித்திப்பெற்று பல்கலைக் கழகத்திற்கோ மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிக்கோ அனுமதிப் பெறாத அதேவேளை அரச சேவையில் இணையாதவர்களுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி ஒன்றை கல்வி அமைச்சு ஆரம்பிக்க உள்ளது.

இதில் பதிவாகும் மாணவர்களது கற்கைநெறிக்கு சுமார் 11 இலட்சம் ரூபா வரையான வட்டியில்லா கடனை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. உரிய மாணவர்கள் தமது கற்கைநெறியை பூர்த்திச்செய்து தொழிலில் இணைந்துகொண்டதன் பின்னர் அக்கடன் தொகையை அடுத்து வரும் ஏழு ஆண்டுகளுக்குள் தவணை முறையில் வட்டியில்லாமல் செலுத்த முடியும். இதில் கலை, வணிகம், கணிதம் மற்றும் விஞ்ஞானத்திற்கான பாடநெறிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. B.Ed கற்கை நெறியில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை பயின்று ஆசிரிய சேவைக்குள் உள் வாங்கப்படுவோர் அக் கடனை மீள செலுத்த அவசியம் இல்லை.

மேலும் கணிணி துறையில் பல பாட பிரிவுகளுக்கு சிறப்பான பட்ட படிப்புகள் உள்ளன, 3 ஆண்டுகள் முடிவில் மடிக்கணிணி ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.அத்துடன் தொழில்சார் பட்டங்களை பெற்றுக் கொடுப்பதோடு ஒவ்வொருவருக்கும் அரச, தனியார் வேலைவாய்ப்புகளை உறுதிச் செய்ய சிறப்பாக ஓர் அலுவலர் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் எனவே உங்களது பாடசாலைகளில் இருந்து வெளியேறிய மேற்படி மாணவர்களை 2021.01.31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு  அறிவுறுத்தவும். இது நமது மாணவர்களுக்கான அரிய சந்தர்ப்பம்.

மேலதிகத் தகவல்களுக்கு திரு.P.ஆறுமுகம் சேர் (தேசிய கல்வி நிறுவனம்) அவர்களை தொடர்பு கொள்ளவும்.

0773785134, 0724733134

சி.இரவிந்திரன்.பொதுச் செயலாளர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.