குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

சாரதியின் கவனயீனத்தால் நடந்த விபரீதம்:விபத்துநடந்தஇடத்திலேயே ஒருவர் பலி

08.06.2020...மன்னார் .....பூநகரி - யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள துள்ளதாக பூநகரி கா.துறையினர் தெரிவித்துள்ளனர்.மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் பூநகரி பள்ளிக்குடா ஆழிப்பேரலை (சுனாமி) குடியிருப்பிலிருந்து வீதியை கடக்க முற்பட்ட வேளை சாரதியின் கவனக்குறைவால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில்(மோட்டார் சைக்கிளில்) இருவர் பயணித்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.மற்றையவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை உறவினரும் அப்பகுதி மக்களும் அகற்ற விடாது, நீதவான் சம்பவ இடத்திற்கு வந்தால் மாத்திரமே அகற்ற விடுவதாகவும் தெரிவித்த நிலையில் சடலம் விபத்து நடந்த இடத்திலேயேகாணப்படுகிறது.

குறித்த விபத்தில் 42 வயதுடைய பூநகரி யெயபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வநாயகம் தவரஞ்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை 40 வயதுடைய செல்லத்துரை சந்திரகுமார் என்பவர் காயமடைந்த நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.