குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலகளவிலான தீயநுண்மி கொரோனா பற்றிய அதிசிறந்த செய்தி!

உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி

முதல் 16 நாடுகள்:

1   சீனா  140 கோடி

2   இந்தியா 133 கோடி

3  அமெரிக்கா 33 கோடி

4   இந்தோனேசியா 23 கோடி

5   பிரேசில் 21 கோடி

6   பாக்கிசுதான் 20 கோடி

7   வங்காளதேசம் 16 கோடி

8    நையீரியா 15 கோடி

9.   இரசியா 14 கோடி

10   யப்பான் 12 கோடி

11   மெக்சிக்கோ 10 கோடி

12   எகிப்து 9 கோடி

13   பிலிப்பைன்ஸ் 9 கோடி

14   வியட்நாம் 8 கோடி

15   யேர்மன்(டொச்லாண்ட்)  8 கோடி

16   எதியோப்பியா 7 கோடி

இன்றைய தேதியில் உலகில் கொரானா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சுமார் 12-லட்சம்

இது மொத்த உலக மக்கள் தொகையில் #0.17% சதவிகிதம் தான்

"ஒரு சதவிகிதம் கூட வரவில்லை".

அதில் இறந்தவர்கள் 61-ஆயிரம்.

மொத்த மக்கள் தொகையில் #0.0009% சதவிகிதம் தான்

நோயிலிருந்து #மீண்டவர்கள் 2-லட்சத்திற்கும் மேல்

அதாவது மாண்டவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை #அதிகம்.

அதனால் மக்கள் தேவை இல்லாமல் பீதி அடைய வேண்டாம்.

நோய் வருவதற்கு முன்,

பயம் நம்மை கொன்று விடுப்போகிறது ..

வரலாறு காணாத நோய் தொற்று தான் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால்..

பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த ஊடகங்கள் தான்,

நாள் முழுக்க கொரனா செய்திகளை பரபரப்பாக தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றது.

கெட்ட செய்தியை மட்டுமே சொல்வதைத் தவிர இவர்களுக்கு வேறெதுவும் தெரியாது.

ஊடகங்களை அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும்

ஒரு நாளைக்கு

காலையில் 30 நிமிடங்களும்,

மாலையில் 30 நிமிடங்களும் மட்டுமே செய்திகள் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

மக்கள் நலன் கருதி அரசு இதை உடனே செய்திட வேண்டும்.

மக்களும் இந்த செய்தி சேனல்களை வச்ச கண் வாங்காமல் பார்ப்பதை நிறுத்திவிட்டு ,

பீதியிலேயே வாழாமல் இயல்பாக இருக்க சற்று முயற்சி வேண்டும்.

ஒரு 9 நாட்களுக்கு தொலைக்காட்சிகளில்  செய்தி அலைவரிசைகளை  அணைத்து வைப்பது நன்று.             தனிமைபடுத்தி கொள்ளுங்கள்  99.99%  வீட்டுக்கு உள்ளேயே இருங்க அரசாங்கம் சொல்வதை கேளுங்க   *சிந்திப்போம் செயல்படுவோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.