உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி
முதல் 16 நாடுகள்:
1 சீனா 140 கோடி
2 இந்தியா 133 கோடி
3 அமெரிக்கா 33 கோடி4 இந்தோனேசியா 23 கோடி
5 பிரேசில் 21 கோடி
6 பாக்கிசுதான் 20 கோடி
7 வங்காளதேசம் 16 கோடி
8 நையீரியா 15 கோடி
9. இரசியா 14 கோடி
10 யப்பான் 12 கோடி
11 மெக்சிக்கோ 10 கோடி
12 எகிப்து 9 கோடி
13 பிலிப்பைன்ஸ் 9 கோடி
14 வியட்நாம் 8 கோடி
15 யேர்மன்(டொச்லாண்ட்) 8 கோடி
16 எதியோப்பியா 7 கோடி
இன்றைய தேதியில் உலகில் கொரானா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சுமார் 12-லட்சம்
இது மொத்த உலக மக்கள் தொகையில் #0.17% சதவிகிதம் தான்
"ஒரு சதவிகிதம் கூட வரவில்லை".
அதில் இறந்தவர்கள் 61-ஆயிரம்.
மொத்த மக்கள் தொகையில் #0.0009% சதவிகிதம் தான்
நோயிலிருந்து #மீண்டவர்கள் 2-லட்சத்திற்கும் மேல்
அதாவது மாண்டவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை #அதிகம்.
அதனால் மக்கள் தேவை இல்லாமல் பீதி அடைய வேண்டாம்.
நோய் வருவதற்கு முன்,
பயம் நம்மை கொன்று விடுப்போகிறது ..
வரலாறு காணாத நோய் தொற்று தான் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால்..
பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த ஊடகங்கள் தான்,
நாள் முழுக்க கொரனா செய்திகளை பரபரப்பாக தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றது.
கெட்ட செய்தியை மட்டுமே சொல்வதைத் தவிர இவர்களுக்கு வேறெதுவும் தெரியாது.
ஊடகங்களை அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும்
ஒரு நாளைக்கு
காலையில் 30 நிமிடங்களும்,
மாலையில் 30 நிமிடங்களும் மட்டுமே செய்திகள் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
மக்கள் நலன் கருதி அரசு இதை உடனே செய்திட வேண்டும்.
மக்களும் இந்த செய்தி சேனல்களை வச்ச கண் வாங்காமல் பார்ப்பதை நிறுத்திவிட்டு ,
பீதியிலேயே வாழாமல் இயல்பாக இருக்க சற்று முயற்சி வேண்டும்.
ஒரு 9 நாட்களுக்கு தொலைக்காட்சிகளில் செய்தி அலைவரிசைகளை அணைத்து வைப்பது நன்று. தனிமைபடுத்தி கொள்ளுங்கள் 99.99% வீட்டுக்கு உள்ளேயே இருங்க அரசாங்கம் சொல்வதை கேளுங்க *சிந்திப்போம் செயல்படுவோம்.