குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

15 நாட்டு மக்களுக்கு இலங்கைவர இன்று மாலை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 13.03.2020

14.03.2020 பிரான்சு, சுபெயின், யேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஆசுதிரியா ஆகிய 15 நாட்டு மக்களுக்கு இலங்கைவர இன்று மாலை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 13.03.2020 இச்செய்தியினை  பயணிப்போர்கள்  கவனத்தில் எடுத்து உரிய முைறப்படி தகவல்களை அறிந்து பயணங்கைள மேற்கொள்வது நன்று.

நாளை மார்ச் 15- ஆம் திகதி முதல் இந்தத் தடை அமுலாகும் என மக்கள் விண்ணுந்து(விமான) சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இன்று காலை இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு இலங்கை பயணத்தடை விதித்தது. நாளை சனிக்கிழமை முதல் இரு வாரங்களுக்கு இத்தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை மேலும் 8 நாடுகளுக்கு இருவார கால பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 11 நாடுகளுக்கான பயணத் தடை அமுலில் உள்ளது.

இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமையவே இந்த பயணத் தடைகள் விசுதரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விண்ணுந்து( விமான) சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.