இத்திருச் செயல்பாட்டுக்கு காரணகர்தாகவும் மூலவேராகவும் இருந்தவர் முனைவர் சுபாசினி அவர்களே.அவரை பாராட்டி வாழத்தி மகிழ்வொம்.
இவ்விழாவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்களும் யேர்மனி, பிரான்சு ஆகிய இடங்களில் இயங்கி வருகின்ற தமிழகத் தமிழ் சங்கங்களின் பிரதி நிதிகளும், இலங்கைதத் தமிழர்களின் தமிழ்ச் சங்க பிரதி நிதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களும், யேர்மனிக்கான இந்தியத்தூதுவரும் பேராசிரியர் சேரன் அவர்களும், ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரி பாலச்சந்திரன், ஐம்பொன்னிலான திரு.வள்ளுவர் சிலையை வடித்த கிருட்டடிணமூர்த்தி, திரு.வள்ளவர் யார் என்ற நூலை எழுதிய கௌதம், சென்னா உட்பட பல தமிழ் ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காலையில் தமிழகர்கள் சார்ந்த விழாவாகவும் மாலையில் யேர்மனிய மக்களும் கலந்து கொணட விழாவாக இவ்விழா சிறப்புப் பெற்றிருந்தது.
.