குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

யேர்மனி(Stutgart) நகரத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா !.

06.12.2019-திருவள்ளுவர் சிலை திறப்பு விழா .முனைவர் சுபாசினியைப் வாழ்த்திப் பாராட்டுவோம்.தமிழ் மரபு அறக்கட்டளையின் யேர்மன் கிளையினர் 04.12.19 அன்று யேர்மனி சுட்காட்(Stutgart) நகரத்தில் இருக்கும் லிண்டன் அருங்காட்சியகத்தில் அந்நகர ஆட்சி நிர்வாகத்தினரும் இணைந்து திருவள்ளவரின் இரு சிலைகளை திறந்து வைத்தனர்.

இத்திருச் செயல்பாட்டுக்கு காரணகர்தாகவும் மூலவேராகவும் இருந்தவர் முனைவர் சுபாசினி அவர்களே.அவரை பாராட்டி வாழத்தி மகிழ்வொம்.

இவ்விழாவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்களும் யேர்மனி, பிரான்சு ஆகிய இடங்களில் இயங்கி வருகின்ற தமிழகத் தமிழ் சங்கங்களின் பிரதி நிதிகளும், இலங்கைதத் தமிழர்களின் தமிழ்ச் சங்க பிரதி நிதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களும், யேர்மனிக்கான இந்தியத்தூதுவரும் பேராசிரியர் சேரன் அவர்களும், ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரி பாலச்சந்திரன், ஐம்பொன்னிலான திரு.வள்ளுவர் சிலையை வடித்த கிருட்டடிணமூர்த்தி, திரு.வள்ளவர் யார் என்ற நூலை எழுதிய கௌதம், சென்னா உட்பட பல தமிழ் ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காலையில் தமிழகர்கள் சார்ந்த விழாவாகவும் மாலையில் யேர்மனிய மக்களும் கலந்து கொணட விழாவாக இவ்விழா சிறப்புப் பெற்றிருந்தது.


.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.