குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

கவியரசு வைரமுத்து அவர்களுடைய தமிழாற்றுப்படை நுால் வெளியீடு நடைபெற்றுள்ளது!

12.07.2019-தமிழாற்றுப்படை நுால் வெளியீட்டிற்கு தி.மு.க. தலைவர் சுராலின் அவர்கள் தலைமை தாங்கினார்  ப.சிதம்பரம் நீதியரசர் நிர்மலா மாநிலங்களவை உறுப்பினராக  போட்டியின்றித்தெரிவான மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர் வை.கோ ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க ஏற்புரையினை  கவயரசு வழங்கினார். பெரும்திரளான மக்கள் கல்விச்சான்றோர்கள் என மண்டபம் மக்கள் அலையாக திரண்டிருந்தனர்.  தமிழாற்றுப்படையை தந்த கவிரசர் அவர்கள் இலக்கிய விழாவினை  மாநாடு மாதிரியே நடத்திவிட்டார் என்று வியக்கலாம். இன்று தமிழர்கள் தமிழுக்காக அணிதிரண்டுகொண்டிருக்கின்றார்கள் போராடவும் தயாராகி விட்டார்கள் இவை அவற்றிற்கு சான்று மிக அழககாக சுராலின் அவர்களின் தலைமைரையிருந்தது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.