குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

இந்தியா டில்லியிலும் மத்திய அரசசபையிலும் புறநானுாற்று பாடலை எடுத்துக்காட்டாகக்கொண்ட நிதி அமைச்சர்

நிர்மலா உலகிற்கே அறிவுசொன்னது தமிழ்தான். 06.07.2019-பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார் கூறிய அறிவுரைப்பாடலை (புறம் : 184) மேற்கோள் காட்டி அம்மையார் நிர்மலா தம்முடைய நிதி நிலைஅறிக்கையில் பேசினார்.

அந்தப்புறநானூற்றுப் பாடலின் (புறம் : 184) திரண்ட கருத்து:

=ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அங்கு

விளைந்த நெல்லை கவளம் கவளமாக யானைக்கு

ஊட்டினால் அது பல நாட்கள் வரும் .

யானையும்பல நாட்கள் பசியடங்கி இன்பமடையும்.

அப்படி இல்லாமல் யானை தன் போக்கில் வயலில்

புகுந்து தின்றால் அது உண்ட நெல்லை விட

வீணாகும் நெல்லே அதிகமாகும்.

அது போல அறிவுடைய வேந்தன் அறமுறைப்படி

மக்களிடம் வரி முதலியவற்றை வசூல் செய்து

ஆட்சி புரிந்தால் நாடு செழிக்கும் செல்வம் குவியும் .

அதை விடுத்து அமைச்சர்களின் தவறான வழிகாட்டுதலின்படி வரைமுறையில்லாமல்

குடி மக்களிடமிருந்து வரி வசூல் செய்வானானால்

அது நாட்டிற்குக் கேட்டையே விளைவிக்கும் =

,,,,,,,,,

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.