குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

15.01.2015 தேர்தலால் மாறிய ஆட்சியானது. 21.04.2019 அன்றைய வெடித்தாக்குதலோடு தேர்தலின்றியே அதிகார மாற்

றம் நிகழ்ந்துள்ளது?- 15.05.2019-கிருத்தவருக்கும் முசு(ஸ்)லீம்களுக்குமிடையில் கலவரம் என்பது சரியான தகவல் அல்ல என நினைக்கிறேன். அது தோற்றப்பாடு உள்நோக்கம் என்ன? ஐயம்தான் பதில் தேடினால் புதிர் புரியும். இனக்கலவரம் தீவிரவாதத்தோற்றப்பாடுகள்  உள்நோக்குடன் உருவாக்கப்படுகின்றனவா என்றும் எண்ணத்தோன்றுகின்றது!

15.01.2015 தேர்தலால் மாறிய ஆட்சியானது. 21.04.2019 அன்றைய வெடித்தாக்குதலோடு தேர்தலின்றியே அதிகார மாற்றம் நிகழ்ந்துள்ளது?

புதியவுலக முறைகளுக்கமைய தோற்றம் பெற்றிருந்த தமிழ்கரு அரசு கருஅழிக்கப்பட்ட காலம்! பத்தாண்டாய் கருவறைகளும் தாய்மார்களும் அழகானமலர்களால் அழிக்கப்ட்டார்கள் ஒப்பாரி இசையில்லை மங்கல இசை ஒலித்தார்கள்(தமிழ்க்கட்சிகள்தான் இசைக்கச்சேரி நடத்தினார்கள்!) இன்றோ மீண்டும் !!!!!!!!

எவர் அதிபர் எவர் பிரதமர் என்று இருந்தாலும் இன்று அதிகாரம் வேறுகை சென்றுள்ளதாகவே எண்ண வேண்டியுள்ளது. சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகள் நடக்கின்றன பெரிய உலகபயங்கரவாதத்தை அழித்த முப்படைகள் வெற்றி விழாக் கொண்டாடும்காலத்தில் சிறிய கலவரத்தை அடக்கமுடியாதா?

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.