15.01.2015 தேர்தலால் மாறிய ஆட்சியானது. 21.04.2019 அன்றைய வெடித்தாக்குதலோடு தேர்தலின்றியே அதிகார மாற்றம் நிகழ்ந்துள்ளது?
புதியவுலக முறைகளுக்கமைய தோற்றம் பெற்றிருந்த தமிழ்கரு அரசு கருஅழிக்கப்பட்ட காலம்! பத்தாண்டாய் கருவறைகளும் தாய்மார்களும் அழகானமலர்களால் அழிக்கப்ட்டார்கள் ஒப்பாரி இசையில்லை மங்கல இசை ஒலித்தார்கள்(தமிழ்க்கட்சிகள்தான் இசைக்கச்சேரி நடத்தினார்கள்!) இன்றோ மீண்டும் !!!!!!!!
எவர் அதிபர் எவர் பிரதமர் என்று இருந்தாலும் இன்று அதிகாரம் வேறுகை சென்றுள்ளதாகவே எண்ண வேண்டியுள்ளது. சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகள் நடக்கின்றன பெரிய உலகபயங்கரவாதத்தை அழித்த முப்படைகள் வெற்றி விழாக் கொண்டாடும்காலத்தில் சிறிய கலவரத்தை அடக்கமுடியாதா?