குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

சிங்கள தூதரகமாகியது கொழும்பிலுள்ள சுவிசு தூதரகம்! செத்தவீட்டிற்கு வந்தவர்களை மறித்ததன் விளைவு!

16.03.2019-இலங்கை அரசுடனான புரிந்துணர்வின் அடிப்படையில் மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் அளிக்கசெல்ல திட்டமிட்டிருந்த பலரது சுவிசுநாட்டிற்கான நுழைவுஅனுமதிப்பத்திர விண்ணப்பங்களை சுவிசு தூதரகம் நிராகரித் துள்ளது. வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலுமிருந்தும் விண்ண ப்பித்த பலரது விண்ணப்பங்களே கொழும் பிலுள்ள சுவிசு தூதரகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. திரும்பிச்செல்வார் களா என்ற ஐயம்காரணமாகவும் இருக்கலாம்.

 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த பலர் இம்முறை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சாட்சியமளிக்க செல்லவிருந்தனர். அவர்களது விசாவிற்கான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

எனினும் கொழும்பை மையப்படுத்திய இனவாத சிங்கள அமைப்புக்களிற்கு அள்ளி விசா வழங்கும்

கொழும்பிலுள்ள தூதரகம் மறுபுறம் பாதிக்கப்பட்ட தமிழ் தரப்புக்களை கண்டுகொள்வதில்லை.

அதிலும் கொழும்பிலுள்ள சுவிசு தூதரகம் முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிசு நாட்டிற்கான நுழைவனுமதி விண்ணப்பங்கள் கொள்கை முடிவின் அடிப்படையிலேயே நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழர்கள் திரும்பமாட்டார்கள் சிங்களவர்கள் திரும்பிழயுள்ளார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.